குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள பாவ்லாவில் உள்ள ஒரு இளம் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் வாடகை வீட்டில் தற்கொலை செய்து கொண்டனர். இறந்தவர்கள் 34 வயதான விபுல் காஞ்சி வகேலா, அவரது மனைவி 26 வயது மனைவி சோனல், அவர்களது இரண்டு மகள்கள் (11 மற்றும் ஐந்து வயது) மற்றும் எட்டு வயது மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் தற்கொலைக்கான காரணங்கள் இன்னும் தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்ய 31ம் தேதிக்குள் விண்ணப
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் தேர்ந்தெடுத்தல் குறித்து மாற்றுத்திறனாளிகள் நல சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் பங்கேற்பு மற்றும் குரல்கள் ஒலிப்பதற்காக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுடைய பங்கினை அளிப்பதற்காகவும், சமூக நீதியினை அனைத்து மக்களுடன் கூடிய பங்களிப்பினை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்வதற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment