Skip to main content

காஞ்சிபுரம் மருத்துவக் கல்லூரி 50 இடங்கள் குறைப்பு

 



காஞ்சிபுரம் பிஎஸ்பி கல்லூரியில் இவ்வாண்டு MBBS படிப்பில் 100 மாணவர்களை மட்டுமே சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2024ல் 150 பேரை எம்பிபிஎஸ்-ல் சேர அனுமதித்த நிலையில் தேசிய மருத்துவ ஆணையம் 50 இடம் குறைத்தது. நாடு முழுவதும் இவ்வாண்டு 766 மருத்துவக் கல்லூரிகளில் 1.15 லட்சம் இடங்களை நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 77 மருத்துவக் கல்லூரி, மதுரை எய்ம்ஸ், இஎஸ்ஐசியில் மொத்தம் 12,000 மருத்துவ இடங்கள் உள்ளன.

Comments

Popular posts from this blog

கள்ளக்குறிச்சி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்ய 31ம் தேதிக்குள் விண்ணப

  கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் தேர்ந்தெடுத்தல் குறித்து மாற்றுத்திறனாளிகள் நல சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் பங்கேற்பு மற்றும் குரல்கள் ஒலிப்பதற்காக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுடைய பங்கினை அளிப்பதற்காகவும், சமூக நீதியினை அனைத்து மக்களுடன் கூடிய பங்களிப்பினை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்வதற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி நிகழ்வில் டி.கே. சிவகுமாரின் பெயரை உச்சரிக்காமல் தவிர்த்த சித்தராமையா

  கர்நாடக முதல்வர் சித்தராமையா சனிக்கிழமை மைசூரில் நடந்த ஒரு கட்சி நிகழ்ச்சியில் தனது உரையில் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பெயரைக் குறிப்பிடவில்லை, ஆனால் அவர் இல்லை. சிவகுமாரின் பெயரைக் குறிப்பிட நினைவூட்டியதற்காக ஒரு காங்கிரஸ் தலைவரை அவர் பகிரங்கமாகக் கண்டித்தார். "டி.கே. சிவகுமார் பெங்களூருவில் இருக்கிறார், மேடையில் இல்லை. இங்கு இருப்பவர்களை மட்டுமே நாங்கள் வரவேற்கிறோம்" என்று அவர் கூறினார்.

வீட்டின் மேற்கூரையில் பாய்ந்த கார் – 6 பேர் படுகாயம்

ஜெர்மனியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது மோதி, தரையிலிருந்து 3 மீ உயரத்தில் பறந்து சாலையோரம் இருந்த வீட்டின் மேற்கூரையில் பாய்ந்த காரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது